ஒலிம்பிக் ஜோதி வெடித்ததில்

img

விளையாட்டுப் போட்டியின் போது ஒலிம்பிக் ஜோதி வெடித்ததில் படுகாயமடைந்த மாணவர் பலி

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் இயங்கி வரும் ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் கடந்த மாதம் 30 ஆம் தேதி விளை யாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.